நாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை …
Videos
-
ArtArtistCuddaloreEventsKanchipuramMaduraiNagercoilThanjavurThirunelveliThiruvannamalaiVideosஆய்வாளர்கள்
மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 2
by adminby adminநாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை…
-
ArtistEventsKanchipuramMaduraiThanjavurThiruvannamalaiVideos
மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – கருத்துரையாடல் நிகழ்ச்சி
by adminby adminநாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை…
-
சேலம், தருமபுரி, நமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் தெருக்கூத்து மரபு மேற்கத்தி பாணி என்று வகைப்படுத்தப்படுகிறது. இந்த பாணி சார்ந்த கலைஞர்கள் இருவேறு பின்புலங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அதாவது, ஒரு மரபினர் தோற்பாவை நிழற்கூத்து, பொம்மலாட்டம் போன்ற வடிவங்களை…
-
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு பகுதி, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பகுதி இடங்களில் பழம் மரபு சார்ந்த பல்வேறு கூறுகளை தன்னகத்தே கொண்டு இயங்கி வருகிறது தெற்கத்திக்கூத்து. இவ்வகைக் கூத்து பழம் மரபு சார்ந்தது என்பதற்கு அதன் ஒப்பனை, ஆடை…
-
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒருபகுதி மற்றும் திருவள்ளுர், மாவட்டத்தின் ஒரு பகுதி சார்ந்து இயங்கும் வடக்கத்தி பாணிக்கூத்து ஒப்பனையில் கேரளத்து கதிகளியோடும் கர்நாடகத்து யக்ஷகானத்தோடும் இணைத்துப் பார்க்கக்கூடியது. நேர்த்தியான நிகழ்த்தல் முறையைக் கொண்ட பாணியாக வடக்கத்திக் கூத்தைக் குறிப்பிடுகின்றனர். கண்ணாடிகள்…
-
இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவு வெளியீட்டில் தோல்பாவைக் கூத்துக் கலையை தமிழகத்தின் நாகர் கோயில் பகுதியில் தொழிலாகச் செய்து வரும் கலைஞர் ஒருவருடைய பேட்டி இடம் பெருகின்றது. பரம்பரை பரம்பரையாகயாக ஏழாவது தலைமுறையாக இந்தக் கலையைத் தொழிலாக மேற்கொண்டு…
-
தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளில் தவிர்க்க முடியாத பெயர் முனைவர் அ.க.பெருமாள். 75 நூல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், விரிவான நீண்ட கால கள ஆய்வுப் பணி அனுபவங்கள். கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய பகுதிகளில் நீண்ட…
-
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் ஆய்வுலகம் நன்கறிந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்ச்சமூகம் தொடர்பான பன்முகத்தன்மை…