கோ. பழனி கதை என்பது, கதையெனப் படுவது கழறுங் காலை பஃறலைப் பட்ட பண்புடைத்தாகிப் பொய்யுரை, மெய்யுரை, புனைந்துரை யெனஅ முத்திறப் படுமென மொழிந்தனர் புலவர் * பொய்யுரை என்பது Original Plot என்பர். நாடகப் பனுவல் ஆசிரியர் தன் கற்றலினால் …
G. Palani
G. Palani
Dr. G. PALANI M.A., Ph.D., PG Dip. in. Folklore I joined as Assistant Professor in the Department of Tamil Literature, University of Madras on 12. 01. 2004. He has Published 42 Papers, 32 Books till now. And also he Presented 75 research papers in various Conference and Seminars. He produced 76 M.Phil Scholars and 14 Ph.D Scholars from the period of 2004-2018. He completed one UGC Major Research Project. Now he is having one UGC Major Research Project and Audio & video Document Project from Central Institute of Classical Tamil. He is an Actor, Musician, Director in the Tamil Modern Theatre filed. He created ‘Mugangal’ (A Campus Theatre Group) for Tamil Literature Department students. Name : Dr. G. PALANI Address to which communications are to be sent: Associate Professor Department of Tamil Literature University of Madras Marina Campus Chennai – 600 005. Tamil Nadu. Email: [email protected] Awards: 1. Teaching Research and Publications for Outstanding Excellence Award, JRDP Group of Journals, Chennai, India on 30th May. 2018. 2. Teaching and Research Excellence Award, JRDP Group of Journals, Chennai, India on 14th Oct. 2017. 3. Best Researcher Award - 2017, University of Madras, Chennai, on 5th Sep. 2017.
-
கோ. பழனி தமிழில் நவீன நாடகம், வீச்சாக முன்னெடுக்கப்பட்டதென்பது நாடகப் பயிற்சிப் பட்டறைகளிலிருந்தே தொடங்குகிறது. தேசிய நாடகப்பள்ளியில் கற்று வந்த பேரா. சே. இராமானுஜம் அவர்களின் தன்முனைப்பால், காந்தி கிராமம் கலாச்சார ‘அகாதமி’ சார்பில் முதல் பயிற்சிப்பட்டறை ஜீன் 20 –…
-
https://youtu.be/UgceRSfyEXc வண்ணங்கள் குழைத்து வானில் ‘வில்’ தீட்ட எத்தனிக்கிறோம் எங்கள் கைகள் முடக்கப்படுகின்றன. குதித்து குதித்து குதித்து எல்லைத் தாண்டி பறக்க முயல்கிறோம் – எங்கள் கால்கள் தறிக்கப்படுகின்றன. ‘ஓ’ வென்று ஓசையிட்டு வீதிதொரும் ஓட்டமெடுக்கும் எங்களுக்கு ‘இந்த…
-
சேலம், தருமபுரி, நமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் தெருக்கூத்து மரபு மேற்கத்தி பாணி என்று வகைப்படுத்தப்படுகிறது. இந்த பாணி சார்ந்த கலைஞர்கள் இருவேறு பின்புலங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அதாவது, ஒரு மரபினர் தோற்பாவை நிழற்கூத்து, பொம்மலாட்டம் போன்ற வடிவங்களை…
-
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு பகுதி, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பகுதி இடங்களில் பழம் மரபு சார்ந்த பல்வேறு கூறுகளை தன்னகத்தே கொண்டு இயங்கி வருகிறது தெற்கத்திக்கூத்து. இவ்வகைக் கூத்து பழம் மரபு சார்ந்தது என்பதற்கு அதன் ஒப்பனை, ஆடை…
-
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒருபகுதி மற்றும் திருவள்ளுர், மாவட்டத்தின் ஒரு பகுதி சார்ந்து இயங்கும் வடக்கத்தி பாணிக்கூத்து ஒப்பனையில் கேரளத்து கதிகளியோடும் கர்நாடகத்து யக்ஷகானத்தோடும் இணைத்துப் பார்க்கக்கூடியது. நேர்த்தியான நிகழ்த்தல் முறையைக் கொண்ட பாணியாக வடக்கத்திக் கூத்தைக் குறிப்பிடுகின்றனர். கண்ணாடிகள்…
-
காடுகள் அழித்தொழிப்பு கனிம வளங்கள் அழித்தொழிப்பு காற்று அழித்தொழிப்பு நீர் வளங்கள் அழித்தொழிப்பு மலைகள், மனித இனங்கள் அழித்தொழிப்பு அழித்தொழிப்புகள் தொடர்கின்றன. மனிதரைத் தவிர வேறு எந்த உயிரியும் அழித்தொழிப்புகளில் ஈடுபடுவதில்லை. மனிதருள் எவர் இவ்வகைச் செயல்களில் ஈடுபடுகின்றனர்? யாருக்காக? அறிவியல்…
-
தமிழ் மரபில் ‘கூத்து’, ‘நாடகம்’ என்கிற சொற்கள் ஆகப் பழஞ்சொற்கள் என்பதில் ஐயமில்லை. தொல்காப்பியம், சங்க இலக்கியம் காலந்தொடங்கி இவ்விரு சொற்களும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. பழமரபுப்படி இவ்விரு நிகழ்த்துகலைச் சொற்களையும் இருவேறு வடிவங்களாக அடையாளம் காணமுடியவில்லை. சங்க காலத்தில் ‘கூத்து’…